மோசடி அழைப்புகள் குறித்து குடிமக்களுக்கு டிராய் எச்சரிக்கை!

டிராய் அமைப்பின் அழைப்புகள் என்ற போர்வையில், மக்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் ஏராளமாக வருவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் எண்கள் விரைவில் துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள், மேலும் சில தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள். மொபைல் எண் துண்டிப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ டிராய் தொடர்பு கொள்ளாது என்பதை இதன் மூலம் அறிவிக்கிறது. இதுபோன்ற நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள […]