உல்லாசத்துக்கு போன அழகி கொலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்

சென்னை துரைப்பாக்கத்தில் 32 வயது பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துவரப்பட்ட 32 வயது பெண்ணை, துண்டு துண்டுகளாக வெட்டி அரை டேங்க் தண்ணீரில் கழுவி சூட்கேசில் பேக் செய்து சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலியை சேர்ந்த 32 வயது பெண் தீபா என்பவர், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்து வந்த […]

துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர் காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது. சென்னை துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் கவிநாத் தலைமையிலான போலீசார் துரைப்பாக்கம் செக்ரடியேட் காலனி 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை […]