தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்;
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தல்
கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால் தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்கு குறைந்தளவே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுகிறது. அங்குள்ள உறைகிணறு அருகில் சிறிதளவே தண்ணீர் தேங்கியுள்ளது. முக்காணியில் சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த தரைமட்ட பாலமும், அதன் அருகில் புதிய […]