முதல்வர் சந்திரசேகரராவை தேர்தலில் தோற்கடித்து தேசிய அளவில் அவரை வளரவிடாமல் தடுக்க காங்கிரஸ்,பாஜக கூட்டு சதி செய்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் குற்றம் சாட்டினார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் நேற்று அளித்த பேட்டியில்,‘‘30ம் தேதி நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக கட்சி போட்டியிலேயே கிடையாது. பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் முதல் முறையாக மூன்றாவது முறை முதல்வர் ஆனவர் என்ற பெருமை சந்திரசேகரராவுக்கு கிடைக்கும். மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் ஓரளவு பிரதிபலிக்கலாம், அதை மறுக்க முடியாது.மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் […]
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவிப்பு தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டம்
தெலங்கானாவின் அடுத்த பாஜக முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்

பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியை கொடுக்க முடியாது. பிரதமர் மோடி தலைமை மட்டுமே வளர்ச்சியை கொடுக்கும்
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்

தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முலுகு நகரில் காங்கிரஸ் எம்.பி ராகுல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதையொட்டி, விஜயபேரி யாத்திரை என்ற பஸ் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தனர். வழி நெடுக கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.பின்னர், முலுகுவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பாஜ, பிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரசை தோற்கடிக்க முயற்சிக்கின்றன’ என்று குற்றம்சாட்டினர். பிரியங்கா காந்தி பேசுகையில், […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது தெலங்கானா அரசு

1-10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியீடு சமீபத்தில் அம்மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.