முள்ளான் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி?

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்தபாஜக.,வின் மாநாடு, அதே போல் ஆண்டாண்டு நடக்கும்ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர […]

பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழிசை சவுந்தராஜன் எச்சரிக்கை

கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிப்பதாக பேட்டி ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை? எனவும் ஆவேசம்

“ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்”

“ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது” “கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா” “ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்” “ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்” “ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார்” “பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா” “நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா” பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு;

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு

மாண்புமிகு ஆளுநர் தமிழிசை அவர்களின் அப்பாவின் சொத்தையோ அல்லது அமித்ஷாவின் அப்பாவின் சொத்தையோ கேட்கவில்லை. தமிழ் நாட்டு மக்கள் கட்டக் கூடிய வரியை தான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேட்கிறோம் : உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முறையே ஊழல் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமே தேவையிருந்திருக்காது.

காவிரி பிரச்சனையில் நீண்ட கால தீர்வு தமிழிசை வற்புறுத்தல்

சென்னை அடுத்த பம்மலில் உள்ள தனியார் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது:- விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் இந்தியர் வெற்றி பெருவதற்கு பிரதமரின் ஊக்கமே காரணம் என்றும், குறிப்பாக கிராம புற இளஞர்களை விளையாட்டு துறையில் வெற்றி பெற வைக்க கூடுதல் கவனம் எடுக்கபடுவதாகவும் தெரிவித்த அவர், மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் அவர்களே பின் வாங்கிய நிலையில் நாம் அதை பற்றி பேசாமல் ஒலிம்பிக் […]