WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

tambaramcorporation – Page 7 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி பாஜக போராட்டம்

திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி என மொத்தம் 199 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத […]

குப்பை பிரச்சனை தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி 2,3 மண்டல குடியிருப்போர் நலவாழ்வு சங்க இணைப்பு மைய்யம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட நலச்சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை காலத்திற்கு முன்பாக மழை நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும். 50வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருபோர் குப்பைகளை அவர்களே தீர்வு காண வேண்டும் என்கிற உத்திரவை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும். அஸ்தினாபுரம் செல்லும் ஆர்.பி சாலையை அகலப்படுத்த வேண்டும். வைஷ்ணவா […]

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நமது மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கிய போது உடன் இருந்தவர்கள் வெங்கடசாமி, மனோ, பார்த்தசாரதி, அருள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம் ஒருங்கிணைப்புக்‌ குழுக்கூட்டம் மாவட்ட ஆட்‌சி தலைவர்‌ ஆர்.ராகுல்‌நாத் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ தொடர்பாக அனைத்துத்‌துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்‌ குழுக்கூட்டம்‌ செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர்‌ வேளாண்மை உழவர்‌ நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ அரசு செயலாளர்‌ சி.சமயமூர்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்‌சி தலைவர்‌ ஆர்.ராகுல்‌நாத், முன்னிலையில்‌ நடைபெற்றது. உடன்‌ கேபிள்‌ டி.வி. நிர்வாக இயக்குநர்‌ ஆ.ஜான்‌லூயிஸ்‌, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா‌, பரங்கிமலை காவல்‌ துணை ஆணையர்‌ தீபக்‌சீவாஜ்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி […]

மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]

தாம்பரம்‌ மாநகராட்சியில் ஆணையாளர் ஆலோசனைக்‌ கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தினை சிறப்பான முறையில்‌ செயல்படுத்திடும்‌ பொருட்டு இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா தலைமையில்‌ பணிக்குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்‌கூட்டத்தில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள்

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் நேரில் பாவையிட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உத்திரவு. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நிலத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தாம்பரம் மாநகராட்சிகான வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் மாநகராட்சி […]

தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

கிழக்கு தாம்பரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேரூக்கு பிரஷர் குக்கர் வழங்கினர்கள். அப்போது பேசிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் பல்வேறு விதங்களில் அதிக அளவு வளர்சி பெற்றுள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் உள்ளதால் அரசு தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அதற்கு […]

அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டுப்பாடு.

பொதுமக்கள் அதிர்ச்சிதாம்பரம் ஜூலை 11அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்து வைத்தால்தான் அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றுவார்கள் என்று கூறிவந்தனர்.தற்போது 5000 சதுர மீட்டர் அல்லது 50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது அதன்படி […]