Tambaram 21 Apr 2024
Tambaram 15 Apr 2024
பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல்

தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு சிட்லபாக்கம் பகுதியில் 43வது வார்டு செயலாளர் திரு.R.சதீஷ் குமார் தலைமையில், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 08-04-2024 அன்று மாலை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு, I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள், தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.இ.கருணாநிதி.M.L.A., […]
தாம்பரம் ரயிலில் சிக்கிய 4 கோடி பாஜக வேட்பாளர் பணம் பறிமுதல்

நெல்லை விரைவு ரெயிலில் 3.99 கோடி கடத்திய மூன்று பேரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிடித்த போலீசார் தேர்தல் பறக்கும்படையினர் மூலம் விசாரணை, திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் கடத்தி சென்றதா பிடிபட்டவர்கள் வாக்குமூலம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ரவுடிகள் ரெயிலில் பணம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரெயில் குளிர்சாதன பெட்டியில் சென்ற நபர்களை கண்காணித்தனர். இதனையடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் […]
Tambaram 07 Apr 2024
தாம்பரத்தில் லாரி டிரைவர் படுகொலை சிறையிலிருந்து வந்த கொலையாளி நடத்திய பயங்கரம்

தாம்பரம் அருகே ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் மீண்டும் கொலை செய்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வினோத் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுனர் குமார் என்பவருடன் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டின் […]
Tambaram 01 Apr 2024
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தாம்பரம் சண்முகா சாலை மார்க்கெட் பகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் பெருங்களத்தூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் குறித்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பா.ஜ.க.- ராமதாஸ் கூடா உறவு – காங்கிரஸ் தாக்கு

பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும், தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி, படப்பை அருகே இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு:- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் படப்பை அடுத்த கரசங்காலில் நடைபெற்றது. இதில்இந்தியா கூட்டணி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வம் ஆகியோர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ன் […]