விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 7 ஆயிரம் மாணவர் பங்கேற்ற தடகளப் போட்டி

தமிழ்நாட்டு அரசு விளையாட்டு துறை மூலம் பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய, மாவட்ட அளவில் பங்கேற்று அதில் தேர்வானவர்களை தேசிய அளவில் தடகள போட்டியில் பங்கேற்கும் விதமாக சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட உலகதரமான சின்தடிக் ஓடுதளத்தில் குடியரசு தின தடகள போட்டிகள் இன்று முதல் 3 நாட்கள் மகளிர்களுக்கும், […]
அனகாபுத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிபெண்கள் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகையும், வகுப்பறைகளுக்கு 10 மின் விசிறிகள், கணிணி வகுபறைக்கு டேபிள், சேர் என அத்தியவசிய ஒருலட்சத்து 25 ஆயிரத்திற்காக உபகரணங்களை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி வழங்கினார், மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் நரேஷ்கண்ணா, சித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…
காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]
பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்;
இந்த மோதலின் காரணமாக 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, 5 மாணவர்கள் கைது; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…
கல்லூரியில் மோதல் சம்பவம்: 18 மாணவர்களை கூண்டோடு நீக்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சென்னை தனியார் கல்லூரியில் பட்டாசு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் 18 மாணவர்களை நீக்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை, சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் (குருநானக்) கல்லூரியில் மாணவர்கள் இரு பிரிவினரிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த இருபிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாகவும், அந்த மாணவர்களில் ஒருவர் பட்டாசுகளை […]
சென்னை, குரு நானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எதிர்தரப்பு மாணவர்களை மிரட்ட தீபாவளி பட்டாசை, நாட்டு வெடிகுண்டு போல் தயார் செய்து வீசியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக இன்று காலை கிண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து […]