தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை பெருங்களத்தூரில் துணை மேயர் காமராஜ் தொடங்கி வைத்தார்

இதில் மண்டல குழு தலைவர் டி காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள்,நகர் நல அலுவலர் அருள் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஹைதராபாத் மாநகரில் ஒரு நாளுக்கு 70 பேரை தெருநாய்கள் கடிப்பதாகவும், மாதம் சுமார் இருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் […]