டெல்லி சுதந்திர பூங்காவுக்கு ம.பொ.சி வீட்டு மண்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் […]