சேலையூரில் தாயின் தூக்க மாத்திரையை தின்ற குழந்தை பலி

தாம்பரம் அருகே தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பலி குழந்தை இறந்த சோகத்தில் தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் , சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா.இவரது மகள் அஸ்வினி (32).இவர் சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) என்ற மகன், […]