8 மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம் – 35 வயது கேரள சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு சீரியல் நடிகை நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது. இந்தநிலையில், நடிகை பிரியாவும் உயிரிழந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் வழக்கமான கர்ப்ப […]
கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

இத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் இடையில் படம் நடிக்கப் போகிறேன் என சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். கொஞ்ச இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரில் நடிக்க வந்த இவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடரில் நாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா புதுமுகம் நடிக்கிறார். இந்த தொடரில் நடித்துவரும் ஹர்த்திகா மலையாளத்திலும் நடித்துள்ளாராம். தமிழில் இவர் நடித்துள்ள இந்த முதல் தொடர் மூலம் மக்களிடம் நல்ல ரீச் […]