சேலையூர் பகுதியில் பட்டப் பகலில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு

சேலையூர் அருகே அடுத்த அடுத்த இரண்டு நாட்களாக பட்டம் பகலில் இரு பெண்களிடம் 5 சவரன் செயின் பறிப்பு, இரு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என சிசிடிவி காட்சியை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கம் மாருதி நகரை சேர்ந்த 70 வயது பெண்மணி சித்தாலஷ்மி, நேற்று மதியம் பால் வாங்க பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டருகே நடந்துசென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் நகையை பறித்து சென்றான். […]
Selaiyur 19 May 2024
கார் கடனை கட்ட தவறிய தொழிலதிபர் மீது நிதி நிறுவனத்தினர் தாக்குதல்

கார் மாதத் தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை தாக்கிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பைனான்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43).இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சியல் லோன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார்.இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். இதில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து […]
Selaiyur 13 May 2024
தாம்பரம் சேலையூர் பகுதிகளில் லேசான மழை தூறல்

புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி சென்னை புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த […]
Selaiyur 06 May 2024
Selaiyur 28 Apr 2024
Selaiyur 21 Apr 2024
தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]