அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் சீமான் கடும் எதிர்ப்பு

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அகற்றி வருகின்றனர். வீடுகளை இழந்து தவித்து வரும் பொதுமக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார். அபபோது பெண்கள் சிலர் காலில் விழுந்து கதறி அழுதனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர்,டோபி கானா தெரு,சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட […]
அருந்ததியர் சமுதாயத்தினர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கு – சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்
போதிய ஆதரவு கிடைக்கவில்லை” – சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கிய நடிகை விஜயலட்சுமி

சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் நடிகை விஜயலட்சுமி […]
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை! அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம்.
6 முறைக்கு மேல் அபார்ஷன்…” கட்டாயப்படுத்தினாரா சீமான்..? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை..!

நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார் சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார்
முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது”

“பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான்” “இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே” “ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன்: திமுக நின்றால் ஆதரிப்பேன் சீமான்

செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்தால் திமுகவை நான் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆதரிப்பேன்அதே வேளையில் ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அவர் எதிர்த்துப் போட்டியிடுவேன் ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக தனது உதயசூரியர் தினத்தில் நின்றால் அது கட்சி வேட்பாளரை ஆதரிப்பேன் நான் நடந்து ..நடந்து.. கட்சி வளர்ப்பவன் அல்ல ! நடப்பதை சொல்லி கட்சியை வளர்ப்பவன் கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தொண்டர் ஒருவர் […]
தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது.

என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து சீமான் விளக்கம்!
சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
“இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக எங்கே போராடினார்கள்?” – சீமான் கேள்வி

2015ல் சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தவிக்கும் மக்களை ஓடோடி காப்பாற்றியவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள்.. தேடித் தேடி உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள் கொரொனோ காலத்தில் கொரொனோவில் கஷட்டப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடு தேடிச்சென்று உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள். ஆழிபேரலையின் போது மசூதியையும் சர்ச்சையும் திறந்துவிட்டு மக்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்.. பாஜகவிற்கும் சீமான் போன்ற சங்கி B-Teamகளுக்கும் வாக்களிக்காததே அநீதிக்கு எதிரான பெரும் போராட்டம் தான்.. அதை இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் செவ்வனே செய்கிறார்கள்.. புலம்பெயர்ந்த […]