செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ₨4, 276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல்

தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் அமைகிறது கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்