மூத்த குடிமக்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம்
ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. 35 லட்சம் பெறும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா?

தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 50 முதலீடு செய்து, ரூ. 35 லட்சம் வரை வருமானத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பலவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. நாம் பார்க்கப்போகும் திட்டம் போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா ஆகும். இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும். இது ஐந்து வருட கவரேஜ்க்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றப்படலாம். பாலிசி 55, 58 அல்லது […]