நடிகர் சந்தானம் பெருமாளை கிண்டல் செய்தாரா?
நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை கலந்த கதாநாயகன் இடத்தில் படங்களில் நடித்து வருகிறார் அவர் டிடி ரிட்டர்ன் படத்தின் அடுத்த பாகத்தில் தற்போது நடித்துள்ளார் அதில் அவர் பெருமாளை கிண்டல் செய்வதாக விமர்சனம் எழுந்தது இது பற்றி கேட்டபோது “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. என்றார்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார், செயலாளர் டாக்டர் சக்திஷ், நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் வி.சந்தானம் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்
குரோம்பேட்டை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்… மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து நடிகர் சந்தானம் பேட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் கண்டு களிக்க திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சந்தானத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு […]
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சந்தானம் படம் குரோம்பேட்டையில் பேட்டி

நடிகர் சந்தானம் தனது டிடி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நடிகர் சந்தானத்தின் டிடி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியதையொட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் சந்தானம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். தமிழகம் முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி திரைப்படம் வெளியாகி உள்ளது. சந்தானம் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாயிலில் படம் வெளியானதை ஒட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனை ஒட்டி […]