சேலையூர் அருகே சாலையில் கிடந்த ரூ 98 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

தாம்பரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 98 ஆயிரம் பணத்தை தனியார் நிறுவன ஊழியர் சகோதர் மூலம் நாடார் சங்க நிர்வாகிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் ஓப்படைப்பு சென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல்(34), தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளது. அதனை எடுத்து என்னிய போது […]
நெடுங்குன்றம் சாலையில் திருநங்கைகள் திடீர் மறியல்

10 சென்ட் நிலம் வாங்க முன்பணம் 13 லட்சம் கொடுத்த நிலையில் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டதால் நெடுங்குன்றம் பிரதான சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் வாகனங்கள் செல்ல முடியாமல் மர துண்டுகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக அதே ஊரைச் சேர்ந்த விஜி என்பவரிடம் ஒரு செண்ட் இடம் ₹3,30,000 என 10 சென்ட் 33 […]
உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை…..

உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன. தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம், இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள் வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு […]
காசியில் நள்ளிரவில் சாலை திட்டப் பணிகளை நடந்து சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]
சிட்லபாக்கம் திருமுருகன் சாலையில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் சீரமைத்தபோது எடுத்தபடம்

சென்னை போக்குவரத்து!
விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீராக உள்ளது ▪️ புழல் ஏரி நீர்திறப்பு காரணமாக மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை சாலைகளில் செல்ல அனுமதி இல்லை ▪️ தாம்பரம் ஜி.எஸ்.சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது ▪️ ஓ.எம்.ஆர்., பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், சாந்தோம், மீனம்பாக்கம், கிண்டி, மத்திய கைலாஷ், திருவான்மியூர் பகுதிகள் சீராக உள்ளது 1.கணேசபுரம் சுரங்கப்பாதை2.கெங்குரெட்டி சுரங்கப்பாதை3.செம்பியம் சுரங்கப்பாதை4.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை5.துரைசாமி சுரங்கப்பாதை6.மேட்லி சுரங்கப்பாதை7.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை8.மவுண்ட் – தில்லை […]
சாலை சீரமைக்கும் பணி

சிட்லபாக்கம் பகுதியில் கஸ்தூரிபாய் தெரு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் உதவியால் சாலையை அமைப்பதற்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து புதிய தார் சாலை அமைப்பதற்கு பணி தொடங்கப்பட்டது.
சாலை சரியில்லையா? தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது புதிய ஆப்

சாலை சரியில்லையா? ‘நம்ம சாலை’ ஆப்பில் புகாரளிக்கலாம் நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை உதயநிதி அறிமுகம் செய்தார் மாவட்ட சாலைகள் புகார் செய்த 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு மாநில சாலைகள் புகார் செய்த 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு
நகர்ப்புற சாலை 2 கோடி 11 லட்சத்தில் திட்டத்தின் கீழ்3 வது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கத்தில் 36 ரோடு தார் சாலை புனரமைப்பு பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டு ராகவேந்திரா சாலையில் தார் சாலை புனரமைப்பு பணியை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சாலை பணியினை துவக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரர்களை மழை காலத்திற்கு முன்பாக சாலை பணிகளை தரமாகவும் மாநகராட்சி வழிகாட்டுதலின் படி சரியான அளவீடுடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் […]