அனைத்து அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய்-அமைச்சர் சக்கரபாணி

மே, ஜூனுக்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். 3 ஆண்டில் ரூ.14,697 கோடியில் பருப்பு, ரூ.64.62 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. மே ஒதுக்கீடான 1.80 கோடி கிலோ பருப்பில் இதுவரை 1.37 கோடி கிலோ வழங்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்காக பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி..