வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்விஎம்-3 எம்6 ராக்கெட்
அமெரிக்க செயற்கைக்கோளுடன் பறந்த இஸ்ரோ ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று(டிச.24) காலை 8.54 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு
சென்னை, விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் நாராயணன் அளித்த பேட்டி: நேற்று காலை திட்டமிட்டபடி, 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., – – சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.இதில், நான்கு நிலைகள் உள்ளன. நான்கும் வேலை செய்தால் தான், அதை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்த முடியும். முதல் இரண்டு நிலைகள் சிறப்பாக செயல்பட்டன. மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால், ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த முடியவில்லை. நான்காம் நிலை சிறப்பாக செயல்பட்டது.எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது என்பதை […]
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட்டில் […]
தனியார் பங்களிப்புடன் புதிய வகை ராக்கெட் அறிமுகம் – இஸ்ரோ

ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி- இஸ்ரோ செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்ட அக்னிபான் ராக்கெட் திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கும் ராக்கெட் இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் எந்திரத்தை கொண்டுள்ளது அக்னிபான் ராக்கெட்
மோடி அடிக்கல் நாட்டிய புதிய விண்வெளித் தளம்?? திமுக எம்பி எழுப்பிய கேள்வி பின்னணி

இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி, விண்ணில் செயற்கைக்கோள் தொழில் ரீதியாக கிடைக்கும் வருவாய் மற்றும் வருங்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளித் தளத்தை (Spaceport) அமைப்பது குறித்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில்திமுக எம்பி கதிர் ஆனந்த் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இந்தியாவில்தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் […]
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான திமுகவின் விளம்பரத்தில் சீனா கொடி, சீனா ராக்கெட் உள்ளது – பிரதமர் மோடி