சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66% பேர் தேர்ச்சி

சிபிஎஸ்சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின இதில் முதலிடம்: திருவனந்தபுரம் 99.79%2ஆம் இடம்: விஜயவாடா 99.79%3ஆம் இடம்: பெங்களூரு 98.90%4ஆம் இடம்: சென்னை 98.71% தேரச்சி விகிதம்: பெண்கள் 95% ஆண்கள் 92.63%தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மூன்றாவது இடத்தை அகில இந்திய அளவில் பெற்றுள்ளார்

நீட் தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென வெளியான நிலையில், சில மாணவா்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது

அதேபோன்று, ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியான சூழலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 67 போ் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நிகழாண்டு நீட் தோ்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் போ் பங்கேற்றனா். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட் தோ்வைப் பொருத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். […]

முற்றிலும் பொய்த்துப் போன வாக்கு கணிப்புகள்!

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன. இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக […]

விரைவில் மக்களவை தேர்தல் முடிவுகள் முன்னோட்டம் விரைவில்

எந்தெந்த தொகுதிகளில் யார்? ? வெற்றி பெறுகிறார்கள் என்ற தகவல்கள் முன்னோட்டமாக விரைவில் குழுவில் வெளிவர உள்ளது. திமுக கூட்டணி – 20, அதிமுக கூட்டணி -15,பாஜக கூட்டணி -5.

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்:

திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி நன்றி. 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவராவதே தனது லட்சியம் எனவும் மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார்.

598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, திருநெல்வேவி மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் உள்ளனர்.

செம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவி சாதனை 4 பாடத்தில் சதம்

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சியோன் பள்ளி மாணவி அபர்ணா வணிகவியல், வணிக கணிதம் பாடப்பிரிவில் 600 க்கு 596 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் 4 பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ்-99ஆங்கிலம்-97வணிகவியல் -100வணிக கணிதம்-100பொருளியல்- 100கண்க்கு பதிவியல்-100மதிப்பெண் பெற்றுள்ள நிலையில் அப்பள்ளி சார்பில் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றார்.