யுபிஐ-ல் தவறாக பணம் செலுத்தினால் திரும்பப் பெறுவது எப்படி? – ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்

மும்பை: யுபிஐ பயனர்கள் தவறுதலாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கியின் விரிவான வழிகாட்டுதல் குறித்து அறிவோம். இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் […]

97.76% ரூ2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது!

ஏப்ரல் 30, 2024 வரை 97.76% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரூ7,961 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

“ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்” ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருகிறது – சக்தி காந்ததாஸ்

வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை

நடத்தை விதிகளை மீறியதாக சிட்டி பேங்குக்கு ₹5 கோடியும், பேங்க ஆஃப் பரோடாவுக்கு ₹4.34 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ₹1 கோடியும் அபராதமாக விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. நிதிச்சேவைகள் அவுட்சோர்சிங் தொடர்பான விதிமுறைகளை மீறியது, கடன்கள் மற்றும் முன்பணம் தொடர்பான உத்தரவுகளை மீறியதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு

டெல்லி: ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 முதல் தற்போது வரை 97% அளவிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பியுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை: ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசன் இன்றுடன் முடிவடைகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த மே மாதம் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் குடும்ப சேமிப்புகள் வீழ்ச்சியடைந்தன என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி!

கடன் விகிதம் சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது தடவையாக வேகமான விகிதத்தில் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு தற்போது 5.1 சதவீதமாக சரிந்துள்ளது அதே போல், 2021-22ல் 3.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2022-23ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்பங்களின் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்புகள் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது கல்வி சார்ந்த பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 11 முதல் 12% வரை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் […]

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31வரை ரூ. 23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87%வைப்புத் தொகையாகவும், 13%பிறமதிப்பு நோட்டுகளாவும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ரூ. 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.