ரேஷன் கடைகளில் 2 கிலோ 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை
தமிழ் நாட்டிலுள்ள நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சிலிண்டர் வாங்குவதற்கு முகவரி சான்றிதழ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விற்பனையை தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம். நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டம்.
ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு தகவல்
புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அளித்த கைப்பேசி […]
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை… இந்த தேதியில் கண்டிப்பாக இயங்கும்- உணவுத்துறை உத்தரவின் காரணம் என்ன.?

ரேஷன் கடைளுக்கு உத்தரவு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல வாரங்களுக்கு முன்பே பொதுமக்கைள தங்களது ஷாப்பிங்கை தொடங்கிவிட்டனர். சென்னையில் தியாகராய நகரில் தினந்தோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகை தினத்தில் இனிப்புகள், பலகாரங்கள் செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுப்பது வாடிக்கை. அந்த வகையில் மளிகை பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள […]
நியாய விலைக் கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், வார்டு–67, பார்வதி நகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.