WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

railwaystation – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள் – எஸ்.பி. மருத்துவமனையில் விசாரணை

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன் ஆஜர்

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது! கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது!

கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் புத்தாக்க (Re-development) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை-தாம்பரம் / செங்கல்பட்டு ரயில் மார்க்கம், ஒவ்வொரு நாளும் சென்னையின் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது.அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்த இரு ரயில் நிலையங்களிலும் புத்தாக்க பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. A. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கிண்டி ரயில் நிலையத்தின் புத்தாக்க திட்ட பணிகள். கிண்டி ரயில் நிலையம், […]

ராதா நகர் சுரங்கப்பாதை.. விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் […]

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி. இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் […]