நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்

வயநாடு தொகுதியில் நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று கடந்த 2019 […]
நாகலாந்தில் :ராகுலை காண மக்கள் எழுச்சி

இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட வருகிறார் ராகுல் காந்தி. இந்த பாரத் ஜோடோயாத்திரை இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நடந்து வரும் இந்த யாத்திரை மேற்கு வங்காளம் .பீகாரை தாண்டி தற்போது நாகலாந்தில் நடந்து வருகிறது நேற்று நடந்த இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ராகுல் காந்தியை காண மிக உயரமான கட்டிடங்கள் மீது நின்று ராகுல் காந்தியை வரவேற்றார். இது நாகலாந்து அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காங்கிரஸ் […]
கேதர்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி
“பிரதமர் மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல. ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவேன்”

-ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.
எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுகிறது;

காங்கிரஸ் நிர்வாகிகளின் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சி; செல்போன் உளவு பார்க்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது”
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக அரசை காங்கிரஸ் MP ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு பேசிய அவர், பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு போக வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3 முதலமைச்சர்கள் OBC பிரிவை […]
இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது;

அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது; ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது; அதானி குழுமம் மீதான புகாரை சிபிஐ, அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை”