தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் 2024-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு

போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், காவல் துறை, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் […]
பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை. வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்-அமைச்சர் சிவசங்கர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்கப்படும்-முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஐகோர்ட் தமிழக அரசுக்கு யோசனை
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது….

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது ஜனவரி 11ல் பயணம் செய்வோர் நாளையும், ஜனவரி 12ல் பயணம் செய்வோர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வோர் செப்டம்பர் 15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
மக்களே தயாராகுங்க.. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்..!.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (செப்.13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது. ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு […]
பொங்கல் பரிசுத்தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு, குடும்ப அட்டைக்கு ₹0.50 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்குவதற்காக ₹1.07 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை