மேடவாக்கத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் எல்லை துவங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் […]
முழு போதையில் காலையிலேயே பஸ்ஸில் ஏறி கலாட்டா செய்த பெயிண்டர்

அதிகாலையிலேயே குடித்துவிட்டு அரசு பேருந்தில் தகராறு செய்த பயணி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து. இவ்வளவு காலையில் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போதை என மனக்குமுறலுடன் பேசிய அரசு பேருந்தின் ஓட்டுனர் கிழக்கு தாம்பரத்திலிருந்து அகரம் தென்பகுதிக்கு ஏற்றப்படும் 31-A பேருந்தில் தினசரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் தங்கு தடை இன்றி கிடைக்கும் மதுபானங்களால் கூலி தொழிலாளிகள் பலர் காலையிலேயே […]
காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். ஹரிபிரசாத் அதே ஊரைச் சேர்ந்த மனோரஞ்சனி என்கிற அபி என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை பெண் வீட்டார் கண்டித்தும் வந்துள்ளனர். இதனால் ஹரி பிரசாத் கரூர் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் மல்லிகா மற்றும் அவரது […]
தூத்துக்குடிக்கு அனுப்ப பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் குவிந்த நிவாரண பொருட்கள்

தூத்துகுடி மாவட்டம் காலங்கரை பகுதி அதித கனமழையால் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையில் பல்வேறு தன் ஆர்வலர்களிடம் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, ரவா, கோதுமை மாவு, ரொட்டி, பிஸ்கட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை குவித்தன. அதனை காவல் துறையினர் லாரியில் ஏற்றி தூத்துகுடி மாவட்டம் காலங்கரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மது போதை : போலீஸ் நிலையம் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏரி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]
ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் புகார்! முன்னதாக சனாதனம் HIV போன்றது என ஆ.ராசா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது!
மது போதை : வீட்டின் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் விட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏறி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]