சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆகாஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய விஜயகுமார் (21), தினேஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு ,இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு ……
பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல். இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் பொறுப்பேற்பு!

தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் பொறுப்பேற்றார். தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற்றதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது பொறுப்பேற்றார். புதிய தலைமை […]
தமிழ்நாடு புதிய காவல்துறை தலைவராக (டிஜிபி) சங்கர் ஜிவால், IPS அவர்கள் நியமனம். தமிழக அரசு அறிவிப்பு !