WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

police – Page 19 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு: அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி-தற்காலிக பணியாளர், திருநங்கைகள் 2 பேர் கைது

அரசு நிதி உதவி திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக பெண் பணியாளர், திருநங்கைகள் 2 பேர் என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம்சமூக பாதுகாப்பு திட்டம் சேலம் தெற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக பணியாற்றி வருபவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் இருந்து முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் […]

மணிப்பூர் வன்முறையின்போது பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் போலீசில் வாக்குமூலம்

மணிப்பூரில் மானபங்கம் செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் வாக்கு மூலத்தை பெற்றனர்.இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையிராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தில் 160-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோய் உள்ளன. இந்த சூழலில் குகி பழங்குடியினத்தை 2 பெண்களை […]

தாம்பரத்தில் காட்டன் சூதாட்டத்தில் மோதல் 3 பேர் கைது

தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை […]

பெண்ணுக்கு ஆபாச தொல்லை தாம்பரம் அதிமுக பிரமுகர் கைது

தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த பெண் சீபா(35) சில மாதம் முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தாம்பரம் காவல் நிலையில் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு புகார் சம்மந்தமாக அதே இரும்புலியூர் ஜெருசலம் நகரை சேர்ந்த தாம்பரம் 53 வட்ட செயலாளர் குமணன்(47) என்பவர் சீபா செல்போன் என்னை பெற்றுள்ளார். நாட்கள் போக போக தரகுறைவான வார்த்தைகளாலும் பாலியியல் தொல்லை கொடுக்கும் விதமாக குறுஞ்செய்திகளையும், ஆடியோகளையும் அனுப்பியுள்ளார். இதனால் சீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த […]

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி. இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் […]

மன அழுத்தம் தவிர்க்க தாம்பரம் போலீசாருக்கு பயிற்சி

இரவு பகல் மழை வெயில் என சிருடையில் என் நேரமும் பணியாற்றும் காவல் துறையினர் பொதுமக்களின் சேவையில் பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளிக்கும் நிலை ஏற்படும் அதுபோல் பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல் துறையினரின் மன அளுத்தங்களை கண்டறிந்து, அவர்களின் மன நல மருத்துவர் ஆலோசனை அளிக்கவும், அதுபோல் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாரகத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கான ஒருவாரம் நடை முகாமை […]

பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது, 5 லட்சம் மதிப்புள்ள 30கிலோ கஞ்சா பறிமுதல் செய்த குன்றத்தூர் மதுவிலக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசர், பல்லாவரம் சுற்றுவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவளின் பேரில் ஆய்வாளர் மலதி, உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர […]

பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா வருது’ புலம்பிய வாலிபரை தாக்கிய போலீஸ்

செங்கல்பட்டில் மதுபானக்கடையில் மது வாங்க வந்தவர்களை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள அன்னபுரம் பகுதியில் ஊர் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடை முன்பு கூடிய குடிமகன்கள் மது பாட்டிலை அதிகப்படியாக வாங்கிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியதால் போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்தனர். அப்பொழுது குடிமகன் ஒருவர் ‘என்னங்க ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா […]

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா,அரசு மருத்துவரை மிரட்டி ₨.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட்

ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி உட்பட 4 பெண் போலீசார், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு […]

ஒரு லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கி மோசடி போலி காசோலை கொடுத்தவர் தாம்பரத்தில் கைது

தாம்பரத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் (சத்யா ஏஜென்சிஸ்) உள்ளது. இங்கு சுரேஷ்பாபு (53) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி என்பவர் […]