நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்!

லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிப்பு.

துணை முதல்வராகும் பவன் கல்யாண்!

ஜனசேன் கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராக தேர்வு; தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ., கூட்டத்தில் முடிவு.