பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு!
பதஞ்சலி வழக்கில் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

‘மன்னிப்பு’ என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? -பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட தவறான விளம்பரங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

இனி தவறான கூற்றுக்களை உள்ளடக்கிய விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என உறுதியளிப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவிப்பு ஏப்ரல் 2-ம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.