விநாயகர் ஓவியம்

குரோம்பேட்டை நெமிலிச்சேரில் வசிக்கும் கண்ணியப்பன் வரைந்த விநாயகர் ஓவியத்தை செந்தில் விநாயகர் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். இதைபோல பல பிரபலங்கள் படங்களை வரைந்து அவர்களின் பாராட்டை பெற்றார்.

ஜி.எஸ்‌.டி. சாலையின்‌ சுவர்களில்‌ வண்ண ஓவியங்கள்‌

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்‌.டி. சாலையின்‌ சுவர்களில்‌ வண்ண ஓவியங்கள்‌ வரைந்து அழகுபடுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.