பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மணிமங்கலம் அருகே மாணவன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டான் படப்பை ஆத்தனஞ்சேரியை சேர்ந்த மாணவன் தோனி வயது (12) எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தோனி வீட்டிலிருந்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டான். சம்பவம் குறித்து மணிமங்கலம் […]

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, குன்றத்தூர்‌ வட்டம்‌ படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா,‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ தேசிய நல்வாழ்வு குழம இயக்குநர்‌ ஷில்பா பிரபாகர்சதீஷ்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கலைச்செல்வி மோகன்‌, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ செல்வகுமார்‌, ஸ்ரீபெரும்புதூர்‌ கோட்டாட்சியர்‌ சரவண கண்ணன்‌, சுகாதாரப்‌ பணிகள்‌ துணை இயக்குநர்‌ மரு. பிரியா ராஜ்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

படப்பை அருகே டாஸ்மாக் மது ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து மூன்று பேர் காயம்

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய ஈசர் வேனில் அட்டை பெட்டியில் மதுபெட்டிகள், பீர்பாட்டிகளை அனுப்பியுள்ளனர். வேனை ஓட்டுனர் பாஸ்கர் என்பவர் ஓட்டிய நிலையில் இரண்டு கூலி தொழிலாளர்களும் அமைந்துள்ளனர். இந்த நிலையில் வண்டலூரை நோக்கி படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் வேன் வரும்போது நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. ஓட்டுனர் பாஸ்கர் உள்ளிட்ட மூவருக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் […]

படப்பை டிபன் கடையில் கத்தி முனையில் ரூ 3000 பறித்த கும்பல்

டிபன் கடையில் கத்திமுனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்த 4பேர் கைது. பட்டாகத்திகள், இருசக்கர வாகனம் பறிமுதல் தாம்பரம் அடுத்த படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் டிபன் கடையில் கத்தி முனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்து சென்றதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் உதவி ஆனையாளர் ரவி உத்திரவின் பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணையில் ஆரம்பாக்கம் பகுதியில் பதுங்கிய ஏரிவாக்கம் விஷ்ணு(21), ஆதனஞ்சேரி […]