அப்பாவிப் பெண்கள் பெயரில் கடன் வாங்கிய மோசடி பெண் இன்ஜினியர் கைது

சென்னை தாம்பரம் கண்ணடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் மனைவி சித்திரா(48) இவர்கள் வீட்டிற்கு வந்த Prefer Finance கடன் வசூலிப்பவர் சசிக்குமார் வாங்கிய கடனுக்கு ஏன் இரண்டுமாதமாக தவனை தொகை கட்டவில்லை என கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேசன்- சித்திரா தம்பதியினர் தங்கள் யாரும் தனியார் பைனாசில் கடன் வாங்க வில்லை என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தம்பதி யோசித்து பார்த்தபோது கடந்த மூன்று மாதம் முன்பாக 7.8.23ம் தேதி அவர்களின் மகள் […]