அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாமல் ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்; 476 பேருக்கு ஒரு செவிலியர்

இந்தியாவில் சராசரியாக 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் சுகாதாரத்துறை இயங்கிவருவதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், “என்.எம்.சி வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 13 லட்சம் மருத்துவர்களும், 36 லட்சம் செவிலியர்களும் உள்ளனர். தற்போது 706 மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக MBBS இடங்களும் 127% உயர்ந்துள்ளது” என்றார்.
அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு 5,000 லஞ்சம் கேட்ட செவிலியர்.. 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதால், ஆத்திரத்தில் அவதூறாக பேசி அடிக்க பாய்ந்த செவிலியரால் பரபரப்பு.!