உஜ்ஜயினி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் தெலுங்கு நடிகை லீலாவும் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலிலிருந்த நந்தி சிலைக்கு இவர்கள் அபிஷேகம் செய்தனர். பின்னர், இவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் அவர்களை கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சிரஞ்சீவி படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி

நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க நயன்தாரா ரூபாய் 18 கோடி கேட்டதாக கூறப்பட்டது சம்பள பிரச்சனை காரணமாக நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் சிரஞ்சீவி படத்தின் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது அதில் நயன்தாரா இடம் பெற்றுள்ளார் இதனால் சம்பள பிரச்சனை தீர்ந்ததாக தெரியவந்துள்ளது

சம்பளத்தில் நயன்தாராவை முந்திய தீபிகா படுகோனே

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது. இதுவரை ரூபாய் 10 கோடி வாங்கி வந்தவர் தற்போது அதிக பணம் கேட்பதாக திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது ..இந்த நிலையில் ஆந்திராவில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக .நடிக்க நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு 20 கோடி சம்பளம் பெற்று […]

சிரஞ்சீவி ஜோடியாக நடிக் க 18 கோடி கேட்ட நயன்தாரா

ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய படத்தில் நடிக்கிறார் இதில் அவருடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை கேட்டனர் அப்போது அவர் இந்த படத்தில் நடிக்க ரூபாய் 18 கோடி கேட்டதாக கூறப்படுகிறது இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது ஏற்கனவே அவர் 10 கோடி மட்டுமே வாங்கி ஒரு நிலையில் திடீரென சம்பளத்தை உயர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரூ.600 கோடியை தாண்டிய ஜவான் வசூல்

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.621 கோடி வசூல் செய்டதுள்ளதாக படக்குழு அறிவிப்பு…