குரோம்பேட்டை நவபாரத் பள்ளியில் 21 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

நான் முதல்வன் திட்ட ஆலோசகர் டி.கலைசெல்வன்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பங்கேற்பாளர்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.மாணவர்கள் நடனம், நாடகம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பட்டம் வழங்கபட்டது.