சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து – பேரன் கைது

நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது அ நாடு கல்லூரி மாணவர் பகவதி வாங்கிக்கொடுத்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாத்தா சண்முகம் உயிரிழப்பு; சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய்க்கும் உடல் நலக்குறைவு; சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததற்கான காரணம் குறித்து பகவதியிடம் போலீஸ் விசாரணை
இன்று….நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு அதிகாலையில் லட்சத்தி 8 வடமாலை சாத்தப்பட்டு பின்பு பல்வேறு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் மற்றும் வைர நாமம் சாத்தப்பட்டது

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் குடமுழுக்கு விழா

தமிழில் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆஞ்சநேயருக்கு நன்னீராட்டு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு

ராமரின் மனைவியான சீதையை இலங்கையில் இருந்து காப்பாற்ற ஆஞ்சநேயா உதவுகிறார், அங்கு அவர் இலங்கை அரக்க மன்னன் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டார். ஆஞ்சநேயர் ராமரின் சிறந்த பக்தர் மற்றும் அவரது வலிமை மற்றும் வலிமைக்கு பெயர் பெற்றவர். இன்று, அவர் இந்த குணங்களின் உருவகமாக பார்க்கிறார், மேலும் தைரியத்தையும் நம்பிக்கையையும் பெற விரும்புவோர் அனுமனை வணங்குவது அத்தகைய குணங்களைப் பெற உதவும் என்று நம்புகிறார்கள். ஹனுமான் சாலிசா என்பது ஹனுமானிடம் பிரார்த்தனை செய்யும் ஒரு பாடல் மற்றும் பல்வேறு […]
நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு

மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் | முதியவரை ஏளனமாக பேசிய வங்கி – ரூ. 34,500 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: 2018-2023 வரையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 35,000 கோடி அபராதம் வசூலித்ததாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற வழக்கில், வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 34,500 இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிள்ளது. கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் […]