குரோம்பேட்டையில் நாற்றமடிக்கும் நல்லப்பா தெரு

குரோம்பேட்டை நல்லப்பா தெருவில் உள்ள மழை நீர் கால்வாய் மலஜலம் செல்லும் கால்வாயாக மாறியதால் அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டில் உள்ளது நல்லப்பா தெரு குரோம்பேட்டையின் முக்கிய பகுதியான இங்கு ஏராளமான வீடுகளும் பூங்காக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்தியன் வங்கி சாலையில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதால் அந்த […]