குரோம்பேட்டை நடேசன் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்
நடேசன் நகர் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் குரோம்பேட்டைநடேசன் நகர் பகுதியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.