மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கிய சித்தராமையா?

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும்..

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக.. தூத்துக்குடி சென்னைஎழும்பூர் முத்து நகர் ரயில் (12694),தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதலும் ஏப்ரல் 16 வரையும், மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் […]