கேரள ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல்.7 மசோதாக்ககளை குடியரசு தலைவருக்கு அனுப்பினார்

இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் எட்டு மசோதாக்கள் மீதும் முடிவு…. உச்ச நீதிமன்றம் கடுமை காட்டத் தொடங்கியவுடன் ஆளுநர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்…