ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. நரேந்திர மோடி 3 வது முறையாக மீண்டும் பிரதமரான நிலையில் முதல் வெளிநாட்டு பயணம்
மத்திய அமைச்சர்கள் பட்டியல்

1)பிரதமர் மோடி2)ராஜ்நாத் சிங்3)அமித்ஷா4)நிதின் கட்கரி5)ஜே.பி.நட்டா 6)சிவராஜ் சிங் செளகான்7)நிர்மலா சீதாராமன்8)ஜெய்சங்கர்9)மனோகர்லால் கட்டார்10)H.D.குமாரசாமி (கூட்டணி) 11)பியூஸ் கோயல்12)தர்மேந்திர பிரதான்13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி)14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி)15)சர்பானந்த சோனாவால்16)டாக்டர் வீரேந்திர குமார்17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்)18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி19)ஜுவல் ஓரம்20)கிரிராஜ் சிங் 21)அஸ்வினி வைசவ்22)ஜோதிர் ஆதித்ய சிந்தியா23)பூபேந்திர யாதவ்24)கஜேந்திரசிங் ஷெகாவத்25)அன்னபூர்ணா தேவி26)கிரண் ரிஜிஜூ27)ஹர்தீப்சிங் பூரி28)மன்சுக் மாண்டவியா29)கிஷன் ரெட்டி30)சிராக் பஸ்வான் (கூட்டணி) 31)சி,ஆர்.பாட்டீல்32)இந்திரஜித் சிங்33)ஜிதேந்திர சிங்34)அர்ஜூன் ராம் மேக்வால்35)பிரதாப் ராவ் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டே)36)ஜெயந் செளவுத்ரி (கூட்டணி)37)ஜிதின் […]
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு […]
NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272. NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே… தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – […]
வரும் 9.06.24 ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல்
NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272. NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே… தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – […]
என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மோடிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.
தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு திருவள்ளுவர் சிலை வந்தடைந்தார். திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.