தாம்பரம் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
நாளை (28.07.2023) காலை 10.00 மணி அளவில் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கு

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் இன்று (2707.2023) தேர்தல் நடத்தும் அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாமன்ற உறுப்பினர்கள் எம்.வி.வாணிஸ்ரீ (வார்டு-3), ம.சத்யா (வார்டு-12), ஏ.பிருந்தாதேவி (வார்டு-19), க.மகேஸ்வரி (வார்டு-27), க.மகாலட்சுமி (வார்டு-37), இரா.ராஜா (வார்டு-44), திருமதி ப.லிங்கேஸ்வரி (வார்டு-51), ச.மதுமிதா (வார்டு-58), செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழுத்தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் […]
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட தாம்பரம் சானிடோரியம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள MEPZ Special Economic Zone Devolopment Commissioner தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் நேரில் சந்தித்து மேற்படி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.