மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது
மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இம்ப்ராகிம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு!
மலேசியா செல்ல விசா தேவை இல்லை

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இந்தியா சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை; 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.கோலாலம்பூர், மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி […]