மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அழைப்பு(?)… மதுரை ஹோட்டலில் மோடியை சந்தித்த பி.டி.ஆர்?!

பிரதமர் கடந்த வாரம் மதுரை வந்திருந்தபோது, தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரின் சிறப்பு அழைப்பின் அடிப்படையில் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட வராதவர், பேரிடர் நிவாரணம் வழங்காதவர், தேர்தலுக்காக தமிழகம் வருகிறார் என்று பிரதமரின் தொடர்ச்சியான தமிழக வருகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பிரதமர் அழைத்து […]
தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும். மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

இன்று மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள் திமுக கூட்டணியிலிருந்து எத்தனை கட்சிகள் வெளியே போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரட்டை இலை […]
கரூரில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை

கரூர் நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக ஆஜராகி திரும்பி வரும்பொழுது கரூர் புறவழி சாலை தடா கோவில் அருகே மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர்பாண்டி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை, உடன் வந்த முத்துராஜா படுகாயங்களுடன் கரூர் மருத்துவமனையில் அனுமதி, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு சென்று வரும்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வெடிகுண்டு வீசி 7 பேர் இறந்த வழக்கில் முதல் குற்றவாளி ராமர்பாண்டி […]
ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கானமுன்பதிவு தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் முறைகேடுகளை தடுக்க இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு;

அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு; அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு உத்தரவு
மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 23-ம் தேதி நேரில் திறந்து வைக்கிறார் – அமைச்சர் மூர்த்தி பேட்டி
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுங்கு வெள்ள எச்சரிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறங்காவலர் நியமனத்தில எந்தவித விதிமுறை மீறலும் இல்லை. அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெற செய்தது நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது – நீதிபதிகள் கருத்து
மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் – மதுரை ஆட்சியர்

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலி மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.