உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர். வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் விழாவில் இன்று (26.07.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ. ஜெனிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 5ம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெற இருக்கின்றது.