விழுப்புரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே தென்னமாதேவியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் மது பாட்டில்களை கடத்திச்சென்ற பழனி என்பவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது