உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை.
வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் தீவிரம் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் மீட்பு பணிகள் மேலும் ஒருவார காலம் நீடிக்கும் என அதிகாரிகள் தகவல்
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க முடிவு
கனமழை காரணமாக குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு

மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்
உத்தரகாண்ட் நிலச்சரிவு; 3 உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் புனித யாத்திரை பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் தீவிரமடைந்துள்ளனர். 20 பேரில் 17 பேர் நேபாளிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில், ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கித் தவிப்பு பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை