ராஜினாமா ஏன்?- குஷ்பு விளக்கம்

“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை” “கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன்” “கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை” “எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி”
பட்டியலின மக்களை இழிவுபடுத்திய விவகாரத்தில் நடிகை குஷ்பு வீடு நாளை முற்றுகையிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு அறிவித்துள்ளது

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மக்களை இழிவுப்படுத்துகின்ற வகையில் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று கூறியதை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு திரும்ப பெற மாட்டேன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஆணவத்தோடு பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கம் காமராஜர் சாலைக்கு அருகில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவரான எனது […]
‘சேரி’ என்ற வார்த்தை கவர்மெண்ட் ரெக்கார்ட்லயே இருக்கு.. வேளச்சேரி, செம்மஞ்சேரி-ன்னு எல்லாம் இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?

‘சேரி’ மொழியில் பேச முடியாது என X தளத்தில் பதிவிட்டது சர்ச்சையானது குறித்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி
குஷ்பு எதற்காக திமுகவில் சேர்ந்தார்? தி முகவிலிருந்து காங்கிரசுக்கு வந்தார்? காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு ஏன் போனார்? – கே.எஸ். அழகிரி

அட, அத விடுங்க சார்! உங்கள் தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற குற்றவாளியை அரவணைத்த கட்சியினரோடு, ஏன் கூட்டணியில் உள்ளீர்கள் என்பதை முதலில் நீங்கள் சொல்லுங்கள்! நாராயணன் திருப்பதி
சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்திய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்காவிட்டால் பட்டியலின மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் அறிக்கை குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனம் புண்பட்டுள்ளது – காங்கிரஸ்
எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்;

அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்”